Tamil Gospel Song

Unthan Namam Uyarthuven


Unthan naamam Uyarthuvaen
Thuthigal Paadi Magizhnthiduvaen
Enthan Vaazhvil Nirainthavar Neer
Meetka Vantheer Magizhnthiduvaenae


Chorus
Paathai Kaatidavae Poovil Vantheerae
Siluvai Sumanthavarae Naadivanthaenae
Saavaivendravarae Uyirthezhunthavarae
Unthan naamam Uyarthuvaen

 


Vaanam Um Singaasaname


சேனைகளின் கர்த்தர் நீரே
பரிசுத்த தேவன் நீரே
வான சேனை சேர்ந்து வாழ்த்தும்
அகிலத்தின் ராஜன் நீரே


Chorus
பரிசுத்த தேவன் நீரே
அகிலத்தின் ராஜன் நீரே
துதிகளின் வேந்தனும் நீரே
வானம் உம் சிங்காசனமே
பூமி உம் பாதபடியே
மகிமையால் நிறைந்தவர் நீரே


காண்பவரே காப்பவரே
வாக்கு மாறாத தேவனே
பூமி எங்கும் உம் நாமம்
உயர்ந்ததென்றென்றுமே


கேருபீன்கள் செராபீன்கள்
வாழ்த்தும் எங்கள் தேவனே
எண்ணில் அடங்கா நாமங்கள் உடைய
யேகோவா தேவன் நீரே

 


ஓசன்னா


]மகிமையின் ராஜா வருகிறார் அக்கினியின்
மேகங்களில் துதியுங்கள் துதியுங்கள்
அன்பும் கிருபையோடே நம் பாவங்களை
கழுவினார் பாடுவோம் நாம் பாடுவோம்


Chorus
ஓசன்னா ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா


விசுவாசம் நிறைந்த சந்ததி தேவனுக்காய் எழுப்பிட
வாஞ்சிப்போம் நாம் வாஞ்சிப்போம்
நம் கண்கள் எழுப்புதல் காணவே ஊக்கமாய் ஜெபிக்கிறோம்
முழங்காலில் நம் முழங்காலில்


Bridge
இதயத்தை கழுவிடும் என் ஆவியின் கண்களை திறந்திடும்
உம்மை போல் நேசித்திட வழி நடந்திடும்
வாஞ்சைகளால் நிரப்பிடும் உமக்காக எங்களை அர்பணிப்போம்
நிதியத்தை நோக்கி நாம் தொடருவோம்.