Tamil Gospel Song

Azhagana Nanmeigal


Nesikiraen Azhagae En Yesuvae
Vaazhnalellam Vazhuvaadha Karam Ennodae
Naan Kan Vizhikum Neram Mudhal
En Kangal Urangum Varaiyilum
Paduvaen Undhan Nanmaigalai Endrum


Chorus
En Vaazhnaal Ellam Neer Unmai Ullavarae
En Vaazhnaal Ellam Neer Endrum Nallavarae
Endhan Suvasam Ulla Naal Varayil
Paduvaen Undhan Nanmaigalai Endrum


Um Saththamae Adhu Thenilum Madhuramae
Ponnai Pola Ennai Pudamidum Dheivam Neerae
En Irulil Velicham
En Thagapanum Nanbanum Neerae
Vazhuvaen Undhan Nanmaigalil Endrum


Bridge
Azhiya Undhan Nanmaigal Ennai Pin Thodarudhae
Asaiya Undhan Nanmaigal Ennai Pin Thodarudhae
Endhan Jeevanae Endhan Aasaiyae Azhagae En Yesuvae
Azhagaana Um Nanmaigal Ennai Pin Thodarudhae


நேசிக்கின்றேன் அழகே என் இயேசுவே
வாழ்நாளெல்லாம் வழுவாத கரம் என்னோடே
நம் கண் விழிக்கும் நேரம் முதல்
என் கண்கள் உறங்கும் வரையிலும்
பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும்.


Chorus
என் வாழ்நாளெல்லாம் நீர் உண்மையுள்ளவரே
என் வாழ்நாளெல்லாம் நீர் என்றும் நல்லவரே
எந்தன் சுவாசம் உள்ள நாள் வரையில் பாடுவேன்
உந்தன் நன்மைகளை என்றும்.


உம் சத்தமே அது தேனிலும் மதுரமே
பொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரே
என் இருளில் வெளிச்சம்
தகப்பனும் நண்பனும் நீரே
வாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் .


Bridge
நன்மைகள் என்றும் தொடருமே
அறியா உம் நன்மைகள்
என்னை பின் தொடருதே
அசையாத உம் நன்மைகள்
என்னை பின் தொடருதே.
எந்தன் ஜீவனே எந்தன் ஆசையே
அழகே என் இயேசுவே
அழகான உம் நன்மைகள்
என்னை பின் தொடருதே.

 


Kristhesuve En Nambikai


கிறிஸ்தேசுவே என் நம்பிக்கை
கீதம் வெளிச்சம் பெலனே
இம்மூலைக்கல் அசையதே
பெருமழை புயல் காற்றிக்கும்
ஒப்பில்லாத மா அன்பதே
என் பயங்கள் நீக்கினதே
எனக்கெல்லாம் என் இயேசுவே
அவரது அன்பு போதுமே


கிஸ்தேசுவில் மா தேவனே
அவதரித்தார் பாலகனாய்
அன்பின் ஈவாம் இரட்சகரை
பாவமாந்தர் பகைத்தாரே
என் பாவங்கள் சுமந்தாரே
கோபக்கினை நீக்கினாரே
கல்வாரியில் மரித்தாரே
மரித்தென்னை வாழ வைத்தாரே


கல்லறையில் சடலமாய்
ஒளியை இருள் சூழ்ந்திட்டதே
மகிமையாய் உயிர்த்தாரே
மரணத்தை வென்றெழுந்தாரே
என் பாவத்தின் சாபங்களை
நீர் நீக்கினீர் என் இயேசுவே
உம் இரத்தத்தால் மீட்டர் நான் உம்
சொந்தமானேன் நீரென் சொந்தம்


சாவின் பயம் நீக்கினதே
என்னிலுள்ள உம் வல்லமை
உம் சார்பில் நான் விழுந்தேனே
என் காலங்கள் உம் கரத்தில்
ஏதும் என்னை என்ன செய்யும்
நான் என்றுமே உம் கையிலே
விண்ணவரை சேரும்வரை
அவரது வல்லமை காக்குமே

 


Unthan Namam Uyarthuven


Unthan naamam Uyarthuvaen
Thuthigal Paadi Magizhnthiduvaen
Enthan Vaazhvil Nirainthavar Neer
Meetka Vantheer Magizhnthiduvaenae


Chorus
Paathai Kaatidavae Poovil Vantheerae
Siluvai Sumanthavarae Naadivanthaenae
Saavaivendravarae Uyirthezhunthavarae
Unthan naamam Uyarthuvaen

 


Vaanam Um Singaasaname


சேனைகளின் கர்த்தர் நீரே
பரிசுத்த தேவன் நீரே
வான சேனை சேர்ந்து வாழ்த்தும்
அகிலத்தின் ராஜன் நீரே


Chorus
பரிசுத்த தேவன் நீரே
அகிலத்தின் ராஜன் நீரே
துதிகளின் வேந்தனும் நீரே
வானம் உம் சிங்காசனமே
பூமி உம் பாதபடியே
மகிமையால் நிறைந்தவர் நீரே


காண்பவரே காப்பவரே
வாக்கு மாறாத தேவனே
பூமி எங்கும் உம் நாமம்
உயர்ந்ததென்றென்றுமே


கேருபீன்கள் செராபீன்கள்
வாழ்த்தும் எங்கள் தேவனே
எண்ணில் அடங்கா நாமங்கள் உடைய
யேகோவா தேவன் நீரே